Neela Padmanabhan

நீல பத்மநாபன்/Neela Padmanabhan, திருவனந்தபுரம்
சில தொடுப்புக்கள்:
1."தமிழ் இலக்கிய வானில் ஓர் ஒளிரும் தாரகை" -நீல பத்மநாபன் பற்றி சாஷா ஏபலிங் அவர்கள் (ஜெர்மன் மொழியில்) எழுதியது. (Herr Sascha Ebeling über Herrn Neela Padmanabhan)
2."Pearls and Pebbles": A Collection of Essays by Neela Padmanabhan
3.Foundation of SAARC writers and Literature/சார்க் நாடுகளின் எழுத்தாளர் மற்றும் இலக்கிய அறக்கட்டளை




































5 Comments:
Hey, you have a great blog here!
I have a tea cart site/blog. It pretty much covers tea cart related stuff.
Come and check it out if you get time :-)
By
Anonymous, At
25 September, 2005 08:36
சித்தரே, நல்ல படம்
By
-/பெயரிலி., At
25 September, 2005 09:28
அன்பு பெயரிலி,
இது அவர் வீட்டில் நானே எடுத்த படம்.திருவனந்தபுரத்தில் இருந்து தமிழ் நாடு செல்லும் வழியில் தான் திருமதி ஹெப்சிபா யேசுதாசன்(நாவலாசிரியை(டாக்டர் செல்லப்பா), பாரதியின் குயில் பாட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்)அவர்கள் வசிக்கின்றார்கள். எனக்குப் போகக் கிடைக்கவில்லை....!!!
பாராட்டுக்கு நன்றி.
By
செ.க.சித்தன், At
25 September, 2005 10:21
சித்தரே,
நீல.பத்மநாபன் தற்போது லண்டனில் உள்ளார்.
By
era.murukan, At
25 September, 2005 11:28
அன்பு இரா.மு.
வருகைக்கும் தகவலுக்கு மிக்க நன்றி.
By
செ.க.சித்தன், At
25 September, 2005 15:51
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home